இந்த செடியின் முக்கியமான அம்சம் என்னவென்றால் ஒரு இலையை நட்டு வைத்தாலே போதும். அதிலிருந்து புதிய செடி முலைக்கக்கூடிய திறன் கொண்டது. அதனால் இதை சிலர் “அதிசய இலை” என்றும் குறிப்பிடுகின்றனர்.
நீரிழிவு முதல் சிறுநீரக ஆரோக்கியம் வரை.. ரணகள்ளி செடியின் மகிமைகள் தெரியுமா உங்களுக்கு..?
Leave a Comment

