
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (நவ.5) அதிகாலை மர்மமாக இறந்து கிடந்த 3 வயது ஆண் சிறுத்தையின் உடலை மீட்டு வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (நவ.5) அதிகாலை மர்மமாக இறந்து கிடந்த 3 வயது ஆண் சிறுத்தையின் உடலை மீட்டு வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign in to your account