ஹோலி: உ.பி.யின் ஷாஜஹான்பூர் மசூதிகள் தார்ப்பாய்களால் மூடல் – காரணம் என்ன?
புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் ஷாஜஹான்பூரில் ‘லாட் சாஹேப்’ எனும் பெயரில் ஹோலி பண்டிகை வித்தியாசமான முறையில் கொண்டாடப்படுகிறது.…
டெல்லி ஹோட்டலில் பிரிட்டன் சுற்றுலா பயணி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது
புதுடெல்லி: டெல்லியின் மஹிபால்பூர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பிரிட்டன் சுற்றுலா பயணி ஒருவர் இரண்டு…
‘ஒருமாத போர் நிறுத்தத்தை ஏற்காவிட்டால்…’ – ரஷ்யாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன்: சவுதி அரேபியாவில் நடந்த அமெரிக்கா - உக்ரைன் பேச்சுவார்த்தையில் உக்ரைன் ஒப்புதல் அளித்துள்ள ஒருமாத…
உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டு செஸ் வீரருக்கு ரூ.20 லட்சத்திற்கான காசோலை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
சென்னை: உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டு செஸ் வீரருக்கு ரூ.20 லட்சத்திற்கான…
சுனிதா வில்லியம்ஸ்: மீட்புக் குழுவின் ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு என்ன?
சுனிதா வில்லியம்ஸை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து மீட்கத் திட்டமிட்டிருந்த பயணம் கடைசி நிமிடத்தில் நிறுத்தப்பட்டது…
‘விதிகளை வளைத்து ரூ.300 கோடி முறைகேடு’ – உணவுத்துறை மீதான குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து நெல் மூட்டைகளை கொண்டு செல்வதற்கு வழங்கப்பட்ட போக்குவரத்து ஒப்பந்தத்தில்…
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் 5,400 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் 5,400 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. காலியாக உள்ள…
அனைத்து மாநில மொழிகளிலும் வாடிக்கையாளர் சேவை: எரிவாயு நிறுவனங்களுக்கு அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: “இந்தித் திணிப்பைக் கைவிட்டு, தமிழ், ஆங்கிலம் மற்றும் அனைத்து மாநில மொழிகளிலும் வாடிக்கையாளர் சேவை…
பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: கரூர் கோயிலில் பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கி தனி நீதிபதி…
தருமபுரி – மொரப்பூர் ரயில் பாதை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதில் அரசுக்கு என்ன சிக்கல்? – அன்புமணி
சென்னை: தருமபுரி - மொரப்பூர் புதிய அகலப்பாதை திட்டத்திற்கு தேவையான நிலங்களை தமிழக அரசு போர்க்கால…
பந்தலூர் சுற்றுவட்டார பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானை: தொழிலாளர்கள் அச்சம்
பந்தலூர்: பந்தலூர் சுற்று வட்டார பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானையால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி…
பொன் மாணிக்கவேல் மீதான சிபிஐ வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது ஐகோர்ட் கிளை
மதுரை: பொன் மாணிக்கவேல் மீதான சிபிஐ வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்தது.…
வால்பாறை வனப்பகுதியில் இடம் பெயறும் வன விலங்குகள்
வால்பாறை: வால்பாறை பகுதியில் கடும் வெயில் பாதிப்பில் வனப்பகுதிகள் வறண்ட நிலையில், வன விலங்குகள் மழையில்…
கோடநாடு வழக்கு -ஓய்வுபெற்ற கூடுதல் டி.எஸ்.பி. ஆஜர்
கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஓய்வுபெற்ற கூடுதல் டி.எஸ்.பி. பெருமாள்சாமி சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜரானார்.…
தமிழ்நாட்டில் மார்ச் 19-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் மார்ச் 19-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு…
தொகுதி சீரமைப்பு தென் மாநிலங்களுக்கு எதிரானது; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முன்னெடுப்புக்கு வாழ்த்துகள்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பாராட்டு!
டெல்லி: தொகுதி சீரமைப்பு தென் மாநிலங்களுக்கு எதிரானது என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.…