மியான்மர், ஈரான், ஆப்கானிஸ்தான் உள்பட 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா வர தடை
வாஷிங்டன்: 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வருவதற்கு தடை விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க…
இந்தியா-பாக். மோதல் குறித்து புடின், டிரம்ப் போனில் பேச்சு
மாஸ்கோ: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் தொலைபேசி…
இந்திய மருத்துவ மாணவர் வியட்நாம் விபத்தில் பலி
ஹனோய்: தெலங்கானா மாநிலம் குமுரம் பீம் ஆசிபாபாத் மாவட்டத்தை சேர்ந்த அர்ஜூன், பிரதிமா தம்பதியினரின் மகன்…
ஹார்வர்ட் பல்கலையில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்ந்து பயில தடை: அதிபர் டிரம்ப் உத்தரவு
வாஷிங்டன்: அமெரிக்காவில் மிக பழமையான பல்கலைகழகமாக ஹார்வர்ட் பல்கலைகழகம் உள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் இஸ்ரேலுக்கு…
நிலவின் வடக்கே தரையிறங்குவதற்கு முயற்சிக்கும் ஜப்பானின் தனியார் லேண்டர்
டோக்கியோ: நிலவின் வடக்கே தரையிறங்குவதற்கு ஜப்பானின் தனியார் லேண்டர் ரீசைலன்ஸ் முயற்சித்து வருகிறது. நிலவுக்கு விண்கலன்களை…
தமிழக அரசின் தூய்மை இயக்கம் மூலம் 1,100 அரசு அலுவலகங்களில் இருந்து 250 டன் கழிவு பொருட்கள் அகற்றம்
சென்னை: தமிழக அரசின் தூய்மை இயக்கம் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 1,100 அரசு அலுவகங்களில்…
உதவி பதிவுத்துறை தலைவர்கள் 2 பேருக்கு பதவி உயர்வு: அரசு உத்தரவு
சென்னை: உதவி பதிவுத்துறை தலைவர்கள் 2 பேருக்கு துணை பதிவுத்துறை தலைவராக பதவிஉயர்வு வழங்கி அரசு…
8ம் தேதி தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளதால், தமிழகத்தில் 8ம் தேதி முதல் மழை…
2027ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தென்மாநிலங்களுக்கு எதிரான சதி: ப.சிதம்பரம் பரபரப்பு குற்றச்சாட்டு
புதுடெல்லி: வரும் 2027ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்போவதாக ஒன்றிய அரசு அறிவித்து இருப்பது தென்மாநிலங்களுக்கு…
காதல் திருமணம் செய்ததால் 21 ஆண்டுகளாக பழ.கருப்பையா சாதிய வன்கொடுமை செய்கிறார்: டைரக்டர் கரு.பழனியப்பன் போலீசில் புகார்
காரைக்குடி: காதல் திருமணம் செய்ததால் 21 ஆண்டுகளாக பழ.கருப்பையா என்னை சாதிய வன்கொடுமை செய்கிறார் என…
கமல் மன்னிப்பு கேட்க கூறுவது ஏற்புடையதல்ல: அதிமுக கண்டனம்
கிருஷ்ணகிரி: அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ நேற்று கிருஷ்ணகிரியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘டெல்டா…
பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் ரபேல் போர் விமான பாகங்களை தயாரிக்கிறது டாடா
* ஐதராபாத்தில் அமைகிறது அதிநவீன உற்பத்தி கூடம் * 2028 முதல் மாதம் 2 விமானங்கள்…
வடகிழக்கு மாநிலங்களில் வெள்ள அபாயம் நீடிப்பு: பலி எண்ணிக்கை 50ஐ தாண்டியது
புதுடெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் வெள்ள அபாயம் நீடித்து வருகிறது. பலியானோர் எண்ணிக்கை…
வரும் 9 முதல் 11ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜஷ்டாபிஷேகம்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை வருடாந்திர…
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சிந்தூர் மரக்கன்றுகள் நட்ட பிரதமர் மோடி
புதுடெல்லி: சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி ஐநா சார்பில் ஆண்டுதோறும் உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.…
அயோத்தி ராமர் கோயிலில் 2ம் கட்ட கும்பாபிஷேகம்: முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார்
அயோத்தி: பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு ஜனவரி 22ம் தேதி…