ரீரிலீஸ் ஆகிறது தனுஷின் ‘அம்பிகாபதி’!
ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர் நடித்து ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்த இந்தப் படம்…
கம்யூனிஸ்ட் கட்சி பற்றி பேச பழனிசாமிக்கு தகுதி இல்லை: முத்தரசன் கண்டனம்
சென்னை: கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி பேச பழனிசாமிக்கு தகுதி இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில…
ஜெ.வின் தம்பியாக பணியாற்றியவன் நான்; அதிமுகவை தோழமை கட்சியாக கருதியே விமர்சிக்கிறேன் – திருமாவளவன் கருத்து
சென்னை: அதிமுகவை தோழமை கட்சியாக கருதியே அவர்களது கூட்டணி குறித்து விமர்சிக்கிறேன் என்று விசிக தலைவர்…
தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம்: தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்
விழுப்புரம்: பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டுள்ளது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு…
திருவாரூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு: ரோடு ஷோ சென்ற முதல்வருக்கு உற்சாக வரவேற்பு
திருவாரூர்: திருவாரூரில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சுமார் 4 கி.மீ தூரம் நடந்து சென்று பொதுமக்களை…
பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் எடுப்பு பணி தொடக்கம்: போராட்டக் குழு கடும் கண்டனம்
காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் எடுக்கும் பணி நேற்று தொடங்கியது. முதல்கட்டமாக 5 கிராமங்களைச்…
குஜராத்தில் ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்ததில் 13 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
வடோதரா: குஜராத் மாநிலத்தில் ஆற்றுப் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்தனர். குஜராத்…
நாடு தழுவிய அளவில் பொது வேலைநிறுத்தம்: பிஹார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ரயில் மறியல்
புதுடெல்லி: மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து நேற்று நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம்…
திருவாரூரில் மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றும் களஆய்வு..!
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் 2வது நாளாக இன்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்கிறார். திருவாரூரில்…
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் இடங்களை நிரப்ப அறிவிப்பு..!
சென்னை: தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 1966 முதுகலை ஆசிரியர் இடங்களை நிரப்ப ஆசிரியர்…
மாங்கனி விழா: காரைக்காலில் இன்று உள்ளூர் விடுமுறை..!
காரைக்கால்: காரைக்கால் மாங்கனி திருவிழாவை ஒட்டி இன்று (ஜூலை.10) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இன்றைய விடுமுறையை…
சோழர் காலத்தில் ஏரிகள் எப்படி இயங்கின? நீர்ப்பாசன நுட்பத்தை கட்டும் கல்வெட்டு
திருவண்ணாமலை மாவட்டத்தில் சமீபத்தில் கிடைத்துள்ள தூம்புக் கல்வெட்டுகள், சோழர்களின் நீர் மேலாண்மை தொடர்பான அதிசயங்களை வெளிப்படுத்தியுள்ளன.
‘நிகிதா கல்லூரிக்கு வந்து செல்வதை அரசு எப்படி அனுமதிக்கிறது?’ – பாலபாரதி
மடப்புரம் கோயில் காவலாளி மீது நகை திருட்டு புகார் அளித்த நிகிதா, எந்த குற்ற உணர்வும்…
பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம்
திண்டிவனம்: பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டுள்ளது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு…
வெப்பநிலை இன்று 7 டிகிரி உயர வாய்ப்பு!
சென்னை: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக,…