“வானிலை முன்னெச்சரிக்கைகள் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய நடவடிக்கை” – பி.அமுதா
சென்னை: வானிலை தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய அதிக நவீன மயமாக்கல் செய்கிறோம்.…
கோவையில் 4 ஆண்டுகளில் 14,962 முறை வனத்தில் இருந்து வெளியேறிய யானைகள்!
கோவை: கோவையில் கடந்த 4 ஆண்டுகளில் 14,962 முறை யானைகள் வனத்தைவிட்டு வெளியேறி உள்ளதாக வனத்துறையினர்…
மின்சார வாகன வளர்ச்சியை ஊக்குவிக்க கார்பன் உமிழ்வு இல்லா செயல்திட்டம் – சென்னை ஐஐடி தொடக்கம்
சென்னை: நாட்டின் மின்சார வாகனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ‘கார்பன் உமிழ்வு இல்லா செயல்திட்டத்தை’ (Zero…
கூடலூரில் பறவைகளின் எண்ணிக்கை உயர்வு – வன அலுவலர் தகவல்
கூடலூர்: கூடலூர் வனக்கோட்டத்தில் 14 வகையான நீர்வாழ் பறவைகளில் 135-ம், 148 வகையான நிலவாழ் பறவைகளில்…
இந்தியாவின் தண்ணீர் மனிதர் | உலக தண்ணீர் தினம்
40 ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் மக்கள் தண்ணீருக்காகப் படும் துயரங்களைக் கண்டு…
தண்ணீர்ப் பற்றாக்குறையும், ஐ.நா எச்சரிக்கையும் | மார்ச் 22 – உலக நீர் நாள்
‘நீரின்றி அமையாது உலகு' என்றார் வள்ளுவர். மனிதனின் அடிப்படைத் தேவையில் உணவு, உடை, உறைவிடம் முதன்மையானது.…
நீர் மேலாண்மை – தனி மனித கடமை என்ன? | உலக தண்ணீர் தினம்
‘சிக்கனம் என்பது வீட்டைக் காக்கும்; சேமிப்பு என்பது நாட்டைக் காக்கும்’ - இந்தப் பழமொழிக்கு ஏற்ப…
தண்ணீரும் பெண்களும் | உலக தண்ணீர் தினம்
உலக அளவில் 220 கோடிப் பேருக்கு இன்னும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. இதில் வீட்டுக்குத் தேவையான…
உதகையில் பூத்த சிவப்பு பிரம்ம கமலம்
உதகை குல்முகமது சாலை பகுதியில் உள்ள ஜாகீரா என்பவரது வீட்டில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கக்கூடிய…