கோடையில் வறண்ட வனம்: விலங்குகளின் தாகம் தீர்க்கும் வனத்துறை!
திருக்கழுக்குன்றம் மற்றும் திருப்போரூர் வனப்பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் கோடைக்காலத்தால் தண்ணீரின்றி வறண்டுள்ளதால், வன விலங்குகளின்…
அந்நிய மரங்களை அகற்றுவதில் முன்னோடியாக திகழும் தமிழகம்: வனத்துறைக்கு நீதிபதிகள் பாராட்டு
சென்னை: வனப்பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்றுவதில் இந்தியாவில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றும்,…
கழிவுநீர் ஓடையாக மாறிவரும் புழல் ஏரி உபரி நீர் கால்வாய்!
கழிவுநீர் ஓடையாக உருமாறி வரும் புழல் ஏரி உபரி நீர் கால்வாயால், புழல் ஊராட்சி ஒன்றிய…
தமிழகம், கேரளா, கர்நாடகாவில் பாறு கழுகுகள் எண்ணிக்கை அதிகரிப்பு: வனத் துறை கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்
தமிழகம், கர்நாடகா, கேரளாவில் பாறு கழுகுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது தொடர்பாக வனத் துறை வெளியிட்ட…
திருப்பூர் நொய்யல் ஆற்றில் கலந்த சாயக்கழிவு நீர் – பொதுமக்கள் அதிர்ச்சி
திருப்பூர்: திருப்பூர் நொய்யலில் சாயக்கழிவுநீர் வெளியேறியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் தொடர்ச்சியாக…
வெள்ளிமலை புனித காடுகள் பாரம்பரிய பல்லுயிர் தலமாகுமா? – அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
மதுரை: மதுரை இடையபட்டியில் நீர் கடம்ப மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ள வெள்ளிமலை புனித காடுகளை பாரம்பரிய…
கோவையில் காக்கையைக் கண்டு பின்வாங்கிய யானைகள் – மொபைல் வீடியோ வைரல்
கோவை: தடாகம் சாலையில் உள்ள கோயில் அருகே தொட்டியில் தண்ணீர் குடிக்கும் போது காகத்தை கண்டு…
கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்: பொது மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
சென்னை: ‘கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.…
தமிழக – கேரள வனப்பகுதியில் 27 மாதமாக யானைகள் மீது ரயில் மோதி உயிரிழப்பு இல்லை: தெற்கு ரயில்வே தகவல்
சென்னை: தமிழக - கேரள வனப்பகுதிகளில் கடந்த 27 மாதங்களாக தண்டவாளத்தை கடக்க முற்படும் யானைகள்…