முதன்முறையாக தீயணைப்பு வீரர்கள் 50 பேருக்கு பாம்பு பிடிக்க பயிற்சி அளித்த வனத்துறை!
சென்னை: வனத்துறை சார்பில் தீயணைப்பு வீரர்களுக்கு பாம்புகளை பிடிக்க பயிற்சியும், முதன்முறையாக பிரத்யேக உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது.…
வாழ்விட, வலசை பறவைகளால் களைகட்டிய சாமந்தம் கண்மாய்!
மதுரை: ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை வாழ்விடப் பறவைகளின் இனப்பெருக்க காலமும், வெளிநாட்டு பறவைகளின்…
சட்ட பல்கலை. வளாகத்தில் சுற்றுச்சூழல் வகுப்பறை: மரங்களுக்கு நடுவே மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க ஏற்பாடு
சென்னை: சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் மரங்களுக்கு நடுவே மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல்…
நீலகிரியில் அழிக்கப்படும் வளங்களும், கேரளாவுக்கு கடத்தப்படும் மரங்களும்..!
பந்தலூர்: தமிழ்நாட்டில் ஒரு மாவட்டம் முழுமையாக வனப்பகுதியில் இருக்கிறது என்றால், அது நீலகிரி மட்டுமே. மேற்குத்…
1,382 கடல் ஆமைகள் இறப்பு எதிரொலி: விசைப்படகுகளில் கருவிகளை பொருத்த பொன்முடி உறுதி
சென்னை: தமிழக கடலோர பகுதியில் 1,382 கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கிய நிலையில், மீன்பிடி…
சென்னையில் கல்லூரி மாணவிகள் 1,000 பேருக்கு மஞ்சப்பை வழங்கிய மாநகராட்சி!
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையாக காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி…
ஒற்றை யானையை விரட்ட சின்னத்தம்பி கும்கி யானை வரவழைப்பு
கோவை: கோவையில் ஒற்றை காட்டு யானையை விரட்ட வந்த இரு கும்கி யானைகளுக்கு மதம் பிடித்தததால்…
தமிழகத்தில் உயர தொடங்கிய வெப்பநிலை
சென்னை: தமிழகத்தில் ஆங்காங்கே பனிமூட்டம் இருந்தாலும், பகல் நேரத்தில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக…
தமிழகத்தில் உள்ள 2,961 யானைகளை பாதுகாக்க நடவடிக்கை: அமைச்சர் பொன்முடி
சென்னை: தமிழகத்தில் உள்ள 2,961 யானைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறை அமைச்சர் பொன்முடி…