By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Notification Show More
Font ResizerAa
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
      • நியூஸ் 18 தமிழ்நாடு
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: ஆக்சிடோசினுக்குத் தடை: மறுபரிசீலனை அவசியம்!
Share
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
  • தலைப்பு செய்திகள்
  • யூடியூப் சேனல்கள்
  • செய்தி பிரிவுகள்
  • நியூஸ் பேப்பர்
  • NEWS TV
Search
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Home » Blog » ஆக்சிடோசினுக்குத் தடை: மறுபரிசீலனை அவசியம்!
அறிவியல்இந்தியாசட்டம்சிந்தனைக் களம்மருத்துவம்விமர்சனம்

ஆக்சிடோசினுக்குத் தடை: மறுபரிசீலனை அவசியம்!

EDITOR
Last updated: January 1, 2025 8:27 pm
By EDITOR
2 Min Read
Share
SHARE

ஆக்சிடோசின் என்ற மருந்தைத் தனியார் துறையில் தயாரிக்கவும், சில்லறை விற்பனை மூலம் மக்களுக்கு விற்கவும் தடை விதித்திருக்கிறது மத்திய சுகாதார நலத் துறை. இந்தத் தடை மூலம் பாதகமான விஷயங்களுக்கே வாய்ப்புகள் அதிகம் எனும் குரல்கள் எழுந்திருக்கின்றன. பிரசவ காலத்தில் மகளிரின் உயிர் காக்கும் இந்த ஊசி மருந்தைத் தயாரிக்கவும், விற்கவும் கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவது, இதற்குத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் என்றும், அதன் விளைவாக ஏராளமான மகளிர் உயிரிழக்க நேரிடும் என்றும், கள்ளச்சந்தையில் இதன் விலை பல மடங்கு உயரும் என்றும் பலர் சுட்டிக்காட்டுகிறார்கள்.

மனித உடலில் இயற்கையாக உற்பத்தியாகும் ஆக்சிடோசின் ஹார்மோனைப் போலவே சோதனைச் சாலையில் செயற்கையாகத் தயாரிக்கப்படுகிறது. இதைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்ற கொள்கையில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. அதேசமயம் தாய்மார்களின் உயிரையும், சிசுக்களையும் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பும் இருப்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. பேறுகாலத்தில் இது மிகவும் அவசியப்படுவதை உலக சுகாதார நிறுவனமே அங்கீகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பசுக்களுக்கு ஆக்சிடோசின் ஊசி போடுவதால் பால் சுரப்பு அதிகமானாலும் மடி வீங்கிக் கனத்துவிடும். ஆக்சிடோசின் கலந்த பாலைக் குடிப்பதில் பால் நுகர்வோர்களுக்குத் தயக்கம் இருக்கிறது. அதேசமயம், இந்த விளைவுகள் குறித்து மேலும் ஆராய்ச்சிகள் செய்த பிறகே திட்டவட்டமாக எதையும் தெரிவிக்க முடியும். ஆக்சிடோசின் ஊசியால் பசுக்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் என்றும் சிலர் கூறுகின்றனர். ஆனால், இதை நிரூபிக்கும் ஆராய்ச்சிச் சான்றுகள் ஏதுமில்லை. 2014-ல் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் நடத்திய ஆய்வில், ஊசி போடுவதால் பாலில் ஆக்சிடோசினின் அளவு மாறுவதில்லை என்றே தெரியவந்துள்ளது.

ஆக்சிடோசினால் பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன என்று வைத்துக்கொண்டாலும் அதற்காக ஒரேயடியாகத் தடை விதிப்பது சரியில்லை. மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் நோய் எதிர்ப்பு மருந்தாகவும் ஆக்சிடோசின் பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்தை அதிகம் பயன்படுத்தினால் நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்கள், மருந்தின் வீரியத்தைவிட அதிக வீரியத்தைப் பெற்றுவிடும் வாய்ப்பு அதிகம்.

மேலும், அரசுத் துறை நிறுவனம் மட்டுமே ஆக்சிடோசினைத் தயாரித்தால் பற்றாக்குறை ஏற்படும், விலையும் அதிகரித்துவிடும். இந்த மருந்தைத் தயாரிக்கும் கர்நாடக அரசு நிறுவனம் விலையை அதிகபட்சம் 1 மில்லி லிட்டருக்கு ரூ.16.56 ஆக நிர்ணயிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியிருக்கிறது. தற்போது சில தனியார் மருந்து உற்பத்தியாளர்கள் இதை 1 மில்லி லிட்டர் ரூ.4 என்ற விலையில் விற்றுவருகின்றனர்.

இந்நிலையில், ஒரே நிறுவனத்திடம் ஏகபோகமாக இதன் உற்பத்தி விடப்பட்டால், விலையேற்றம் தவிர்க்க முடியாததாகிவிடும். இதனால் கால்நடைகளின் உயிர்கள் காப்பாற்றப்படலாம். ஆனால், ஏராளமான பெண்களின் உயிரிழப்பு அதிகமாகிவிடும். எனவே, இந்தத் தடையை மறுபரிசீலனை செய்ய அரசு முன்வர வேண்டும்!

 

You Might Also Like

பள்ளி பாடத்தில் பகவத் கீதை, ராமாயணம்: உத்தராகண்ட் மாநில அரசு கோரிக்கை

தேசப் பிரிவினையை எதிர்த்தார் காந்தி!

ரயில் பெட்டிகள், இன்ஜின்களில் கண்காணிப்பு கேமரா

“அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அடிபணியாது என்பதை நிரூபித்தோம்!” – மக்களவையில் பிரதமர் மோடி பதிலுரை

“ஆபரேஷன் சிந்தூரின்போது படைகளின் கைகளை அரசே கட்டிப்போட்டது” – மக்களவையில் ராகுல் காந்தி சாடல்

Share This Article
Facebook Email Print
Previous Article போகிப்பண்டிகையும் புகைமூட்டமும்
Next Article கருணாநிதி ஓர் சகாப்தத்தின் பயணம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

”ஹோட்டல்ல தனி டேபிள் போட்டு வெளியே உட்கார சொல்றாங்க” – தீண்டாமைக்கு உள்ளாவதாக கூறும் தலித் மக்கள்
BBC Tamilnadu Live
திடீர் ரத்து, அடிக்கடி தாமதம்: எப்போது சீராகும் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை?
தமிழ்நாடு
திமுக மாநகர போக்குவரத்து கழக ஊழியர் முன்னேற்ற சங்க தேர்தலுக்கு இடைக்காலத் தடை
தமிழ்நாடு
“ஒரே கொள்கை எனில் திமுகவிலேயே அதன் கூட்டணி கட்சிகள் இணைந்து விடலாமே!” – பழனிசாமி பேச்சு
தமிழ்நாடு
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?