சாதி சான்றிதழில் மோசடி செய்தால் இடஒதுக்கீடு ரத்து: மகாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு
மும்பை: மகாராஷ்டிரா மாநில சட்ட மேலவையில், பாஜக எம்எல்ஏ அமித் கோர்கே கவன ஈர்ப்புத் தீர்மானம்…
10 ஆண்டு சாதனை 5 ஆண்டுகளில் முறியடிப்பு; வெளிநாட்டில் பதுங்கியிருந்த 134 குற்றவாளிகள் நாடு கடத்தல்: சிபிஐ அதிரடி
புதுடெல்லி: நாட்டிற்குள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக வெளிநாடுகளுக்குத் தப்பியோடும் குற்றவாளிகளை…
பஹல்காமில் 26 பேரை சுட்டுக்கொன்ற ‘டிஆர்எப்’-யை சர்வதேச தீவிரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா: இந்தியாவின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி
நியூயார்க்: பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான ‘டிஆர்எப்’-யை சர்வதேச தீவிரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்தது. இது இந்தியாவின்…
‘கிஸ் கேம்’-ல் நேரலையில் சிஇஓ-பெண் பிஆர்ஓ நெருக்கம்: கார்ப்பரேட் உலகில் பரபரப்பு
பாஸ்டன்: ‘கிஸ் கேம்’-ல் நேரலையில் நெருக்கமாக இருந்த தலைமை செயல் அதிகாரி – பெண் பிஆர்ஓ…
2029 மக்களவை தேர்தலுக்கு பிரதமர் மோடி தேவை: நிஷிகாந்த் துபே பேட்டி
டெல்லி: 2029 மக்களவை தேர்தலுக்கு பிரதமர் மோடி தேவை என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே…
நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நீக்க மக்களவையில் தீர்மானம்: கிரண் ரிஜிஜூ தகவல்
டெல்லி: வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய…
வந்தே பாரத் ரயிலில் இனி ரயில் புறப்படுவதற்கு 15 நிமிடம் முன் முன்பதிவு செய்து டிக்கெட் பெறலாம்!!
டெல்லி : வந்தே பாரத் ரயிலில் இனி ரயில் புறப்படுவதற்கு 15 நிமிடம் முன் முன்பதிவு…
மைக்ரோசாஃப்டை தொடர்ந்து, இன்டெல் நிறுவனமும் 5,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவிப்பு!
வாஷிங்டன் : உலகின் முன்னணி செமிகண்டக்டர் நிறுவனமான இன்டெல் நிறுவனம், ஜூலையில் சுமார் 5,000 ஊழியர்களைப்…
டெல்லியில் உள்ள 20க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வெடிகுண்டு மிரட்டல்
டெல்லி: டெல்லியில் உள்ள 20க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.…
தெலுங்கானாவில் காரும் லாரியும் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு
ஹைதராபாத்: தெலங்கானாவில் ரங்காரெட்டி மாவட்டத்தில் காரும் லாரியும் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். விபத்தில் 4…
லாலு பிரசாத் யாதவின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது
டெல்லி : ரயில்வேயில் வேலை தர நிலம் பெற்ற வழக்கில் விசாரணைக்கு தடை கோரிய லாலு…
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய TRF அமைப்பை, பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது அமெரிக்கா!!
வாஷிங்டன்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் இருக்கும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் ஒரு அங்கமான ‘The Resistance…
கங்கை நதி நீர்மட்டம் உயர்வு: வாரணாசியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த அரசு
உத்தரபிரதேசம்: கங்கை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வாரணாசியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில…
பெங்களூருவில் உள்ள 40 தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்
பெங்களூரு : பெங்களூருவில் உள்ள 40 தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு…
மும்பையில் சிலிண்டர் வெடித்து கட்டட இடிபாடுகளில் சிக்கிய 12 பேர் மீட்பு
மும்பை: மும்பை பாந்த்ரா கிழக்கின் பாரத் நகர் பகுதியில் சிலிண்டர் வெடித்து கட்டடத்தில் சில பகுதிகள்…
ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட்டில் ஏற்பட்ட காட்டுத்தீயால் நகர் முழுவதும் புகைமூட்டம்
ஸ்பெயின்: ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதனால் நகர் முழுவதும் புகைமூட்டம்…

