பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்காததால் எஸ்சிஓ கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுப்பு
குயிங்தவோ: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுத்துவிட்டது. இதனால் கூட்டறிக்கை வெளியிடப்படவில்லை.…
‘நமது உலகக் கோப்பை கனவை ஆஸி. பாழாக்கியது’ – ரோஹித் சர்மா பகிர்வு
மும்பை: ஐசிசி தொடரில் ஆஸ்திரேலிய அணி உடனான பலப்பரீட்சை குறித்து இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின்…
நடுவர் ‘விளையாடிய’ போதும் மே.இ.தீவுகள் 10 ரன்கள் முன்னிலை: 2-வது இன்னிங்ஸில் ஆஸி. திணறல்!
பிரிட்ஜ்டவுன் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான நேற்று மேற்கு இந்தியத் தீவுகள் ஓரளவுக்கு மீண்டு முதல்…
தருமபுரி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 50,000 கன அடியில் இருந்து 57,000 கன அடியாக அதிகரிப்பு
தருமபுரி: நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தருமபுரி ஒகேனக்கல் காவிரி…
கூடலூர்-உதகை செல்லக்கூடிய சாலையில் மரம் சாய்ந்தது: போக்குவரத்து பாதிப்பு
கூடலூர்: கூடலூர்-உதகை செல்லக்கூடிய சாலையில் மரம் சாய்ந்தது. மரத்தை வெட்டி அகற்றும் பணியில் தீயணைப்பு வீரர்கள்…
அமெரிக்கா தாக்குதலுக்கு பிறகு முதல் முறையாக தோன்றிய காமனெயி – என்ன சொன்னார்?
இரான் - இஸ்ரேல்: அமெரிக்காவின் வான்வழி தாக்குதல்கள் மூலமாக அணுசக்தி தளங்களில் எந்த விதமான பாதிப்பும்…
இந்தியாவுடன் அமெரிக்கா விரைவில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும்: டிரம்ப் பேச்சு
வாஷிங்டன்: இந்தியாவுடன் அமெரிக்கா விரைவில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.…
உச்ச அதிகாரம்: அரசியல் சாசனமா… நாடாளுமன்றமா..?
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள பி.ஆர்.கவாய், அவரது சொந்த ஊரான மகாராஷ்டிர மாநிலம்…
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்காததால் எஸ்சிஓ கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுப்பு
குயிங்தவோ: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுத்துவிட்டது. இதனால் கூட்டறிக்கை வெளியிடப்படவில்லை.…
ஆசிய ஸ்குவாஷ் இரட்டையர் சாம்பியன்ஷிப்: 3 பிரிவிலும் இந்தியா பட்டம் வென்று அசத்தல்
கோலாலம்பூர்: மலேசியா தலை நகரான கோலாலம்பூரில் ஆசிய ஸ்குவாஷ் இரட்டையர் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இதில்…
பதும் நிஷங்கா சதம் விளாசல்: வலுவான முன்னிலையை நோக்கி நகரும் இலங்கை அணி
கொழும்பு: இலங்கை - வங்கதேசம் அணிகள் அணி இடையிலான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட்…
மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது திருச்சி கிராண்ட் சோழாஸ்
திருநெல்வேலி: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் திருநெல்வேலியில் நடைபெற்ற ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்…
இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில் இந்தியா – ஆஸி. போட்டிக்கான டிக்கெட்கள் விற்று தீர்ந்தன
சிட்னி: இந்திய கிரிக்கெட் அணி வரும் அக்டோர், நவம்பரில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள்…
மாநில ஜூனியர் ஆடவர் கால்பந்து: தஞ்சாவூர், காஞ்சிபுரம் அணிகள் கோல் மழை
சாத்தூர்: தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் ஆதரவுடன் விருதுநகர் மாவட்ட கால்பந்து சங்கம் நடத்தும் டி.பி.ராமசாமி பிள்ளை…
இந்தியாவில் ஒரே நாளில் உருவாகும் 743 டன் உயிரி மருத்துவக் கழிவுகள் என்னவாகின்றன?
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் சுமார் 16 கோடி ஊசிகள் செலுத்தப்படுகின்றன.…
சென்செக்ஸ் 1,000 புள்ளி உயர்வு
மும்பை: இஸ்ரேல்-ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதையடுத்து மத்திய கிழக்கில் பதற்றம் தணிந்து ஸ்திரத்தன்மை திரும்பியுள்ளது.…