இந்தியா-சீனா இடையே மோதலை உண்டாக்க மேற்கத்திய நாடுகள் முயற்சி: ரஷ்யா பகீர் தகவல்
மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் எல்லைகள் இல்லாத கலாச்சாரம் என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற்றது. இதில்…
பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் 100 கல்லறைகள் உடைப்பு
லாகூர்: பாகிஸ்தானில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், அகமதியாக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் அச்சத்துடன் வாழும் நிலை உள்ளது. அங்குள்ள…
அணுசக்தி கண்டறிதல் கருவி இலங்கை கடற்படைக்கு அமெரிக்கா வழங்கியது
கொழும்பு: இலங்கை கடற்படைக்கு அணு கதிர்வீச்சு மற்றும் ரசாயனங்களை கண்டறியும் அதிநவீன கருவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது.…
லண்டனில் நீரவ் மோடி ஜாமீன் மனு நிராகரிப்பு
லண்டன்: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் பெற்று மோசடி செய்த குஜராத் வைர…
துருக்கியில் ரஷ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தை தாமதம்?
இஸ்தான்புல்: ரஷ்யா, உக்ரைன் இடையே கடந்த 2022ல் இருந்து போர் நடந்து வரும் நிலையில், 3…
பாகிஸ்தான் விவகாரத்தில் 3-ம் தரப்புக்கு இடமில்லை: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம்
பாகிஸ்தான் விவகாரத்தில் 3-ம் தரப்புக்கு இடமில்லை என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக…
‘பணமா? பாதுகாப்பா?’ – ஐபிஎல் விளையாடும் ஆஸி. வீரர்களுக்கு மிட்செல் ஜான்சன் அறிவுரை
மும்பை: இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக நடப்பு ஐபிஎல் சீசனின் ஆட்டங்கள்…
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை – பாதிக்கப்பட்ட பெண்கள் நீதி கோர தைரியம் தந்தவர்கள் யார்?
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக இந்த தண்டனை கிடைப்பதற்கு, பாதிக்கப்பட்ட 8 பெண்கள் கொடுத்த…
‘தக் லைஃப்’ படத்தின் கதைக்களம் என்ன?
கமல்ஹாசன், சிம்பு நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தின் கதைக்களம் என்ன என்பது குறித்த விவரம் வெளியாகி…
சண்முக பாண்டியனை வைத்து ‘ரமணா 2’ – ஏ.ஆர்.முருகதாஸ் விருப்பம்
சென்னை: ‘படை தலைவன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘ரமணா 2’…
‘Nobody 2’ ட்ரெய்லர் எப்படி? – மீண்டும் ஒரு ஆக்ஷன் சம்பவம்!
கடந்த 2021ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘நோபடி’. பாப் ஓடன்கிர்க் பிரதான…
மதுராந்தகம் அணுகு சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகள் அகற்றம்!
மதுராந்தகம்: மதுராந்தகத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் அணுகு சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த, 14 கடைகளை…
விழுப்புரம் நகர நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!
விழுப்புரம்: விழுப்புரம் நகரில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் நேருஜி வீதி -…
உடைந்து போன கதவுகள்; புரவசேரி சிவன் கோயில் பாதுகாக்கப்படுமா?.. பக்தர்கள் எதிர்பார்ப்பு
நாகர்கோவில்: நாகர்கோவில் புறநகர் பகுதிகளில் உள்ள பழைய குக்கிராமங்களில் ஏராளமான சிவன், பெருமாள் கோயில்கள் உள்ளன.…
நாகர்கோவில் – திருவனந்தபுரம் இடையே 3வது ரயில் பாதை அமைக்க திட்டம்: விரைவில் ஆய்வு தொடக்கம்
நாகர்கோவில்: நாகர்கோவில் – திருவனந்தபுரம் இடையே 3 வது ரயில் பாதை அமைப்பதற்கான ஆய்வு விரைவில்…
சுரண்டையில் அம்மா மிக்ஸியுடன் நின்ற வாகனத்தால் பரபரப்பு
சுரண்டை: சுரண்டையைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர் சுரண்டை பொட்டல் மாடசாமி கோவில் அருகில் அதிமுக ஆட்சியில்…