இந்தியாவிடம் ஒப்படைப்பதை எதிர்த்து தீவிரவாதி தஹாவூர் ராணா தாக்கல் செய்த மனு நிராகரிப்பு
இந்தியாவுக்கு நாடுகடத்தப்படுவதற்கு எதிராக, மும்பை தாக்குதல் தீவிரவாதி தஹாவூர் ராணா தாக்கல் செய்த மனுவை உச்ச…
மும்பை தாராவி மறுசீரமைப்பு திட்டத்துக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
மகாராஷ்டிர மாநிலம் மும்பை தாராவி பகுதியில் தற்போது அதானி குழுமம் மேற்கொண்டு வரும் வரும் மறுசீரமைப்பு…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்: 28 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம்
* கனிமங்களை கொண்டுள்ள நிலத்துக்கு வரி விதிக்க அனுமதி சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2…
மாநில உரிமைகளை மதிக்காமல் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை தராமல் ஒன்றிய அரசு வீண் பிடிவாதம்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை: மாநில உரிமைகளை மதிக்காமல் தமிழகத்திற்கு வர வேண்டிய கல்வி நிதியை தராமல் ஒன்றிய அரசு…
தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் 11ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் 11ம் தேதி 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்…
வனவிலங்கு பராமரிப்பு, பாதுகாப்பிற்காக 23 கால்நடை மருத்துவ பணியாளர் நியமனம்: முதல்வர் ஒப்புதல்
சென்னை: தமிழக வனத்துறையில் வனவிலங்கு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக 23 கால்நடை மருத்துவ பணியாளர் பணியிடங்கள்…
மும்மொழி, நிதி பகிர்வு, தொகுதி சீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் ஈ.டி ரெய்டு நடக்கிறது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
திருவாரூர்: மும்மொழிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் அமலாக்கத்துறை சோதனை நடக்கிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி 3.0 ஏடிஎம் வசதியுடன் விரைவில் அறிமுகம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி 3.0, ஏடிஎம் வசதி உட்பட பல புதிய அம்சங்களுடன் விரைவில்…
5ம் ஆண்டு நினைவு நாள் பேராசிரியர் அன்பழகன் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
சென்னை: பேராசிரியர் அன்பழகனின் 5ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது…
புதிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக மாணவர்களிடம் கையெழுத்து பெறுவது கண்டிக்கத்தக்கது: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
சென்னை: திருவள்ளூரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலகத்துறை இணைந்து 4ம் ஆண்டு புத்தக திருவிழாவினை…
5 மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக நீடித்த சோதனை: டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் தொடர்ந்தது
சென்னை: தமிழகத்தில் அரசு மதுபான நிறுவனமான டாஸ்மாக் நிறுவனத்திற்கு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இயங்கி…
சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இயக்கப்படும் 88,859 ஆட்டோக்களுக்கு கியூஆர் கோடு வசதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய திட்டம் அறிமுகம்
சென்னை: சென்னை மாநகரில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்கள், மாநகராட்சிகளில் இருந்து வரும் வாகனங்கள்…
மருத்துவம், பொறியியல் பாடங்களை தமிழில் படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு அமித்ஷா கோரிக்கை
தமிழகத்தில் மாணவர்களின் நலன் கருதி பொறியியல் மற்றும் மருத்துவ பாடப்பிரிவுகளில் தமிழில் கல்வி கற்கும் நடைமுறையை,…
பெண்களுக்கு உரிமையை வென்றெடுக்க உறுதியேற்போம்: தலைவர்கள் மகளிர் தின வாழ்த்து
உலக மகளிர் தினத்தையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட…
1,500 பெண் ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ வாங்க ரூ.15 கோடி மானியம்: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்
புதிதாக ஆட்டோ வாங்குவதற்கு 1500 பெண் மற்றும் திருநங்கை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.15 கோடி ஆட்டோ…
நெருக்கடியான சூழல்களில் பெண்களே சிறந்த முடிவுகளை எடுப்பார்கள்: மகளிர் தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து
‘நெருக்கடியான சூழல்களில் பெண்கள் சிறந்த முடிவுகளை எடுப்பார்கள்’ என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். உலக மகளிர்…