“உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும்” – திருமாவளவன் எம்.பி
மதுரை: உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் அரசும், சட்டத் துறையும் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும்…
பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை – சீமான் ரியாக்ஷன் என்ன?
மதுரை: “எவ்வளவு நாள் இந்த அழுக்கை சுமப்பது என்பதால், வேறு வழியின்றி என் மீதான புகாருக்கு…
புதினைப் போல் சிந்திக்கிறாரா டிரம்ப்? ‘தாராளவாத உலக ஒழுங்கு’ முடிவுக்கு வருகிறதா?- ஓர் ஆய்வு
1990களில் தொடங்கிய " தாராளவாத உலக ஒழுங்கு" அழிந்து கொண்டிருக்கிறது போல சிலருக்கு தோன்றுகிறது. ஆனால்…
மகாராஷ்டிராவில் நாளை பட்ஜெட் கூட்டம் கூடுகிறது; கடுமையான வெயிலில் பனிப்போர் சாத்தியமா?: கூட்டணி முறிவு குறித்த கேள்விக்கு ஷிண்டே கிண்டல்
மும்பை: மகாராஷ்டிராவில் நாளை பட்ஜெட் கூட்டம் கூடும் நிலையில், கடுமையான வெயிலில் பனிப்போர் சாத்தியமா? என்று…
“புதுச்சேரியை மருத்துவ சுற்றுலா மையமாக்க ஆய்வு” – ஆளுநர் தகவல்
புதுச்சேரி: “புதுச்சேரியை மருத்துவ சுற்றுலா மையமாக்க ஆராய்கிறோம்” என்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தெரிவித்தார். புதுவை…
நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மழையால் நெற்பயிர்கள் சேதம்!
தென்காசி/ திருநெல்வேலி/ தூத்துக்குடி: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்றும் மழை பெய்தது. அணைகளுக்கு நீர்வரத்து…
பெண்கள் பணிபுரியும் இடங்களில் உள்புகார் குழு அமைக்காத நிறுவனங்களுக்கு அபராதம்: கோவை ஆட்சியர் எச்சரிக்கை
கோவை: பெண்கள் பணிபுரியும் இடங்களில் உள்புகார் குழு அமைப்பது கட்டாயம். அவ்வாறு செயல்படாத நிறுவனங்களுக்கு அபராதம்…
விஜயலட்சுமி விவகாரம்: சீமான் மீதான பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!
சென்னை: நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு எதிரான பாலியல்…
“மாயாவதி முடிவை மதிக்கிறேன்” – கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ஆகாஷ் ஆனந்த் ரியாக்ஷன்
லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியின் அனைத்து முடிவுகளையும் மதிப்பதாக, கட்சியின் அனைத்து பொறுப்புகளில்…
தமிழ்நாட்டில் +2 பொது தேர்வில் இன்று 11,430 பேர் ஆப்சென்ட்!!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத் தேர்வை 11,430 பேர் எழுதவில்லை என…
ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணை அதிகாரிகள் மாற்றம்..!!
சென்னை: ராமஜெயம் கொலை வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர்…
அவதூறை மட்டுமே பரப்புவது உங்களது அரசியல் முதிர்ச்சிக்கான போதாமையையே காட்டுகிறது : அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி
சென்னை : கமிஷன் அடித்து தமிழ்நாட்டை 5 லட்சம் கோடி கடனாளி மாநிலமாக மாற்றிவைத்திருக்கிறார்கள் என…
கொளத்தூரில் வடசென்னை வளர்ச்சித் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு!!
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி இன்று (3.3.2025) கொளத்தூர் தொகுதியில் வடசென்னை வளர்ச்சித்…
அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை : அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி…
தெலங்கானாவில் கால்வாய் சுரங்கத்தில் இறந்தவர்களின் உடல்களை மீட்க ரோபோக்கள் பயன்படுத்தப்படும்: முதல்வர் ரேவந்த் ரெட்டி பேட்டி
திருமலை: தெலங்கானாவில் சுரங்க பணியின்போது சிக்கிய தொழிலாளர்களின் சடலங்களை மீட்க ரோபோக்களையும் பயன்படுத்துவோம் என முதல்வர்…
அமெரிக்காவின் முக்கியத்துவத்தை உணர்கிறோம்: ஜெலன்ஸ்கி வீடியோ
உக்ரைன்: அமெரிக்காவின் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்கிறோம்; உக்ரைனுக்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி என உக்ரைன் அதிபர்…