புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த அதிகாரம் ரத்து செய்யப்படுவதாகவும் முதல்வரின் அதிகாரத்தில் அவர் தலையிட முடியாது என்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் இல்லை: உயர்நீதிமன்றம் தீர்ப்பு
![](https://tamilpapernews.com/wp-content/uploads/2019/05/Puducherry-Governor-has-no-special-power.jpg)
02
May