இந்தியா, கார்டூன், சிந்தனைக் களம், தேர்தல், விமர்சனம்

ஓபனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு…ஆனா

இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன், மீண்டும் ஆட்சியில் அமர்ந்தவுடன் முதல் 100 நாட்களில் செயல்படுத்துவதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு பிரதமர் மோடி உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இப்போது நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. இதில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகிவிட முடியும் என நரேந்திர மோடி நம்பிக்கையுடன் உள்ளார். அவ்வாறு மீண்டும் பிரதமரானால், ‘தூய்மை இந்தியா’ திட்டத்தைப் போல அடுத்த 5 ஆண்டுகளில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டும் வகையில் பொருளாதார மற்றும் நிர்வாக ரீதியிலான சீர்திருத்தங்களை மேற்கொள்ள பிரதமர் திட்டமிட்டுள்ளார்.

tamil.thehindu.com

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *