கார்டூன், தமிழ்நாடு, பயங்கரவாதம், போராட்டம், விமர்சனம்

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டமும் துப்பாக்கிச்சூடும்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நேற்று நடந்த ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தின்போது பயங்கர வன்முறை வெடித்தது. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *